பிரதான செய்திகள்
பாராளுமன்றில் மீண்டும் ஓங்கி ஒலித்த சிறிதரன் குரல்
[ 2010-10-19 19:40:20 ] []
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார். [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழர்களை இராணுவம் படுகொலை செய்த படங்களை பீரிஸ் நிராகரிப்பு
[ 2010-10-19 15:57:39 ] []
உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை காண்பிப்பதாகக் கூறப்படும் புகைப்படங்களை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். [மேலும்]
பிந்திய செய்திகள்
30 நாட்களில் 98 சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்கள் மட்டக்களப்பில் கைது
[ 2010-10-20 04:34:31 ]
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 98 பேரை மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மாவட்ட மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.தேவராஜன் தெரிவித்தார். [மேலும்]
விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக மஹிந்தவுக்கு வவுனியா கூட்டத்தில் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு
[ 2010-10-20 04:16:07 ]
விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து இன்றைய சூழலை உருவாக்கித் தந்தமைக்காக எங்கள் மண்ணில் வைத்து உங்களுக்கு இன்று நன்றி கூறுகின்றேன்' என்று  பாரம்பரியக் கைத்தொழில் சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தார். [மேலும்]
செய்திகள்
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவு சாத்தியமானால் மட்டுமே தீர்வு: ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 03:58.12 AM ] []
தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை ஒருமித்த கருத்து ஏற்பட்டாலேயே இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வையும் முன்னெடுக்க முடியும் எனத் திட்டவட்டமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். [மேலும்]
பீரிஸின் வருகையை எதிர்த்து லண்டனில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 03:46.07 AM ] []
இலங்கையில் வெளிவிகார அமைச்சரான பேராசிரியர் ஜி .எல்.பீரிஸின் லண்டன் வருகையை எதிர்த்து நேற்று லண்டனில் ஈழத்தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. [மேலும்]
அதிகாரப்பகிர்வு தொடர்பான முனைப்புக்கள் யோசனைகளாகவே இன்னமும் தொடர்கின்றன: லக்பிம
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 03:03.03 AM ]
அதிகாரப் பகிர்வு தொடர்பான முனைப்புக்கள் இன்னமும் வெறும் யோசனைகளாகவே தொடர்வதாக லக்பிம சிங்களப் பத்த்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. [மேலும்]
தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிரித்தானிய பாராளுமன்றில் விவாதிக்கப்படும்: த.கூட்டமைப்பிடம் பிரித்தானிய நாடாளுன்ற குழுவினர் உறுதி
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 02:51.56 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும்,  ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பிரிட்டன் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. [மேலும்]
ஜப்பானிய பெண்ணிடம் 24 கோடி ரூபா நிதி மோசடி செய்த தம்பதி அம்பாந்தோட்டையில் கைது
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 02:36.54 AM ]
திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை அமைப்பதாகத் தெரிவித்து ஜப்பானிய பெண் ஒருவரிடம் 24 கோடி ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்]
மற்றைய புலி உறுப்பினர்களைப் போலவே குமரன் பத்மநாதனுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படுகிறது: பிரதமர்
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 02:25.26 AM ]
ஏனைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைப் போன்றே குமரன் பத்மநாதனுக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். [மேலும்]
புலி உறுப்பினர்கள் விவாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குமாறு இந்திய அரசிடம் பிரதமர் ருத்ரகுமாரன் வேண்டுகோள்
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 02:17.25 AM ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. ருத்திரகுமாரன் அவர்கள் இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையையொட்டி தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வில் இருபக்கங்களின் நியாயங்களும் கேட்டறிவதற்கான வாய்ப்பு இல்லாத தன்மைபற்றி தனது அக்கறையைத் தெரிவித்துள்ளார். [மேலும்]
மன்னாரில் என் இரட்சகர் இல்லச் சிறுமிகள் மீது மத போதகர் பாலியல் துஷ்பிரயோகம்: சிறுவர் இல்லத்தை மூட நீதிமன்றம் உத்தரவு
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 01:58.31 AM ]
மன்னார், முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் 18 வயதிற்குற்பட்ட பல சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவ் சிறுவர் இல்லத்தினை கத்தோலிக்கம் இல்லாத மத போதகரான திருமணமாகி 3 பிள்ளைகளின் தந்தையுமான அ.அமிர்தலிங்கம் (வயது-45) என்பவர் நடத்தி வருகின்றார். [மேலும்]
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் முன்னெடுத்த கையெழுத்து இயக்க போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது.
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 09:09.07 PM ] []
திட்டமிட்டபடி செவ்வாய்க் கிழமை இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தேறியது. பொது இடத்தில் நடத்துவதற்கான அனுமதியை காவல் துறையிடம் கேட்கப்பட்டது. அதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. எனவே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்துவது என்று முடிவானது. அந்த இடத்திற்கும் காவல்துறையினர் வந்து தடுப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி ஏதும் நடக்கவில்லை. [மேலும்]
மகிந்தாவின் ஆசியுடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் வெற்றி: அனலை நிதிஸ் ச. குமாரன்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 03:37.31 PM ]
இலங்கை  என்பது பௌத்த-சிங்கள மக்களைக் கொண்ட நாடாகவே சிங்கள தேசம் இன்றுவரை கூறிவருகின்றது. தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்றும் இவர்கள் சட்டவிரோதமாக சிங்கள-பௌத்த நாட்டை கைப்பற்றி இன்று தனிநாடு கேட்குமளவு மோசமான நிலைவந்துவிட்டதாக கூக்குரல் இடும் சிங்கள இனவாதிகள்..., [மேலும்]
கல்முனை வைத்தியசாலையில் மருத்துவர்களின் கவனயீனம்: தாய்-சேய் மரணம் அதிகரிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 03:10.25 PM ]
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த ஆறு மாத காலத்திற்குள் 10 தாய்-சேய் மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அவை மருத்துவர்களின் கவனயீனம் காரணமாக நிகழ்ந்த மரணங்கள் என்பதாக அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 02:57.03 PM ]
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் வாகனமொன்றில் மோதுண்ட ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இரத்மலானையின் கொளுமடம சந்திக்கருகே நடைபெற்றுள்ளது. [மேலும்]
மன்னாரில் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 02:40.44 PM ] []
மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தில் தென்பகுதியில் இருந்து வருகை தந்துள்ள சிங்களவர்களினால் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் உடந்தையாக இருப்பதாகவும்.... [மேலும்]
தாக்கப்பட்டமைக்கு எதிராக, கொழும்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 02:01.42 PM ] []
கடந்த வாரம் உயர்கல்வி அமைச்சுக்கு முன் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
அரச அதிகாரிகளிடம் இனவாதம் கூடாது: வவுனியாவில் ஜனாதிபதி வலியுறுத்து
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 01:48.14 PM ] []
அரச அதிகாரிகள் இன, மத, குல, மொழி பேதம் பாராது தம்மை நாடி வரும் பொதுமக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். [மேலும்]






மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 02:19.39 AM ]
மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபட முயற்சிக்கும் சகல நபர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
இனப்பிரச்சினைத் தீர்வில் திசைமாறிச் செல்கிறது இலங்கை அரசு! : இந்திய நாளிதழ் "த இந்து' தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 02:15.21 AM ]
இலங்கையில்,ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய போக்கும், அதன் அண்மைக்காலச் செயற்பாடுகளும், அந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டு வருவதிலிருந்து திசை மாறிச் செல்கிறது என்ற கருத்துப்பதிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இந்திய பிரபல ஆங்கில நாளிதழ் "த இந்து'. பத்திரிகை தெரிவித்துள்ளது. [மேலும்]
கனடா நோக்கிச் செல்லும் இலங்கை அகதிகள் கப்பல்?
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 12:54.11 AM ]
இலங்கை அகதிகள் அடங்கிய இரண்டாவது படகு கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதை அந்நாட்டு அரசாங்கம் கண்காணித்து வருவதாக குளோபல் மெயில் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அங்குரார்ப்பணம
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 09:13.04 PM ] []
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆலயங்கள் ஆகியவற்றுக்கான ஓன்றியங்கள் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி ஆகியன அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
பொன்சேகாவை பார்க்க மங்கள, ரவி சிறைச்சாலைக்கு விஜயம்
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 04:42.34 PM ] []
வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவைப் பார்வையிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீரவும், ரவி கருணாநாயக்கவும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியவைகள்- (பாகம்-5)- நிராஜ் டேவிட்
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 03:32.00 AM ] []
சுமார் 1900 வருடங்கள் அகதிகளாக, அடிமைகளாக உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வந்த யூத இன மக்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ள முடிந்தது? தமது விடுதலையை இஸ்ரேலியர்கள் எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள்?  [மேலும்]