|
மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு |
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 02:19.39 AM ] |
மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஈடுபட முயற்சிக்கும் சகல நபர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
இனப்பிரச்சினைத் தீர்வில் திசைமாறிச் செல்கிறது இலங்கை அரசு! : இந்திய நாளிதழ் "த இந்து' தகவல் |
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 02:15.21 AM ] |
இலங்கையில்,ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய போக்கும், அதன் அண்மைக்காலச் செயற்பாடுகளும், அந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டு வருவதிலிருந்து திசை மாறிச் செல்கிறது என்ற கருத்துப்பதிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இந்திய பிரபல ஆங்கில நாளிதழ் "த இந்து'. பத்திரிகை தெரிவித்துள்ளது. [மேலும்] |
கனடா நோக்கிச் செல்லும் இலங்கை அகதிகள் கப்பல்? |
[ செவ்வாய்க்கிழமை, 19 ஒக்ரோபர் 2010, 12:54.11 AM ] |
இலங்கை அகதிகள் அடங்கிய இரண்டாவது படகு கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதை அந்நாட்டு அரசாங்கம் கண்காணித்து வருவதாக குளோபல் மெயில் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அங்குரார்ப்பணம |
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 09:13.04 PM ] [ ] |
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆலயங்கள் ஆகியவற்றுக்கான ஓன்றியங்கள் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி ஆகியன அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] |
பொன்சேகாவை பார்க்க மங்கள, ரவி சிறைச்சாலைக்கு விஜயம் |
[ திங்கட்கிழமை, 18 ஒக்ரோபர் 2010, 04:42.34 PM ] [ ] |
வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவைப் பார்வையிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீரவும், ரவி கருணாநாயக்கவும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
|