உன்னிடம் வீழ்ந்தேன்
இளங்காலைத் தென்றலோடு இசையொன்று மீட்டிருந்தேன். இனியவளே உன் இதயத்தில் இதமாய் நான் குடிகொள்ள. |
கவியெழுத வைக்குதடி
எண்ணங்கள் பல கோடி அதில் உன் கலை வண்ணங்கள் சில கோடி என் வார்த்தைகள் தடுமாறுதடி உன் அழகான கன்னத்தாலடி |
மெல்லத் துடிக்கின்ற இதயம்......
மெல்லத் துடிக்கின்ற இதயம் ஒன்று சொல்லத் துடிக்குது உன்னிடத்தில் சொல்ல மறுக்கின்றது என் உதடுகள். |
எதிர் வீட்டு ஜன்னல்
நேற்றுவரை நெஞ்சினிலே நீ இல்லை மானே பூட்டிவைத்த விலங்குடைத்து குடிபுகுந்தாய் நீயே |
காதலின் வலி
அன்பு செலுத்த அறிந்திருக்கவில்லை என் இதயம் அவளை காணும் வரை |
அது ஒரு சுகம்
என் விழியில் உன்னைக்கண்டால் அது ஒரு சுகம் என் வார்த்தை உன் பெயரானால் அது ஒரு சுகம் |
என்னவன்...!
நீ என்னவன் தான் சந்தேகமின்றி நீ என்னவன்தான் |
யார் இவள் என் விழியில்...
வளையல் சத்தம்... கேட்ட போது. திரும்பிப் பார்த்தேன். அழகி ஒருத்தி... என்னை |
எனக்கிருக்கும் உறவு நீதான் செல்லமே..
உன்னை என் கண்கள் கண்டதில் இருந்து நீ தான் என் உலகமென நினைத்திருந்தேன் நான் |
ஆயுள் கைதி
என் விழிகளால் உன்னை கைது செய்து என் இதயத்தில் உன்னை ஆயுள் கைதியாக |
முதல் காதல்..
மேகம் கலைந்து சென்று வருடம் பல ஆகியும் அதன் ஈரம் இன்னும் காயவில்லை உயிரினுள். . . |
ஊனமான மனம்….!
காலத்தின் கோலத்தில் நீ கிடைக்கவில்லை என்று எண்ணியிருந்தேன் நான்…….! |
மீண்டேன் உன்னால்
பெண்மை வெறுத்து பெண் உலகம் வெறுத்து அன்பை வெறுத்து அன்பு வைத்தவளை வெறுத்து |
என் இதயம் .... வலிக்கிறதே....!
என் உயிரே.... என் உயிரே.... என் இதயம்.... அழுகிறதே.... என் உறவே.... என் உறவே.... என் இதயம் .... வலிக்கிறதே....! |
என் பார்வையில் காதல்....
காதல் அது ஒரு தான்தோன்றீஸ்வரம் தானாகவே உருவாகும் |
இசையானவள்.......
கண்ணே....... என்வாழ்வின் நாதமாய் விளங்கிய இசை நீ காலன் எம்மை சாய்த்ததால்....... |
காதல் சுமைதாங்கி
இனம் மதம் மொழி கடந்து இதயங்கள் இரண்டு இரண்டறக் கலப்பு. |
நீ பிரியும் போது கூட பிரியாதிருப்பேன்
தாய் செய்த பாவம் எம்மை பிறக்கவைத்தது விதி செய்த பாவம் எம்மை வாழவைத்தது |
காதல் சுவடுகள்...
காதல் என்பது பொது மொழி. எழுத்துப் பிழையின்றி உச்சரிக்கும் வரையில்.... |
பாதைகள் மாறினால்….
காதலில் விழுந்தேன் மோதலில் முடிந்தது. பேதையின் நினைவால் போதையில் விழுந்தேன். |
பிடிக்கும்…………
கடவுளை பிடிக்காத பக்தன் இல்லை….! தாயை பிடிக்காத பிள்ளையில்லை…! |
அனுபவக் காதல்
இள வயதில் காதல் எழவில்லையேல் உடலில் கோளாறு. காதல் என்பது வாழ்க்கை வழங்கிய அரிய வாய்ப்பு. |
உன் முடிவில்
உன்னைக்கண்ட போது சிரித்த விழிகள் உன்னை பிரிந்த போது வலித்ததடி |
ஏனோ பிடித்திருக்கின்றது..!
தினமும் கேட்கும் இசை பிடிக்கவில்லை கூவும் குயிலின் ஓசையும் பிடிக்கவில்லை பச்சை வயல்களும் பிடிக்கவில்லை யுத்தம் புரியும் இந்நாடும் பிடிக்கவில்லை |
அவளோடு
இது ஒரு நல்ல பொழுது நீ பக்கத்திலிருக்கிறாய் கூடவே வெக்கத்திலும். நிலவிருக்கிறது எத்தனையோ நினைவுகளும். |
காதல் என்றால் வலிதானா
காதல் என்றால் வலிதானா மரணம் கூட ஓர் தடவை தான், காதல் வலி நித்தம் நித்தம் கொல்கின்றது. |
என் வாழ்வும் எங்கே.?
பாசம் என்னும் பூந்தோப்பில் காதல் என்னும் பூ ஒருமுறைதான் பூக்குமா தெரியவில்லை எனக்கு |
என் இதயத்தில் இடமுண்டு
என் கனவோடு கலந்துவிட்ட கனிக்குயிலே நான் கண்சிமிட்டும் வேளையில் நீ கனதூரம் சென்றுவிட்டாய். |
காதலும் நட்பும்
மழையில் நனைந்து விடுவது நட்பு! . மழையை நனைத்து விடுவது காதல்! ஒரு தட்டில் இரு கை சோறு நட்பு... . ஒரு கையில் இரு வாய் சோறு காதல்! |
என் கல்லறையை.......
அன்பே என் இதயக் கோவிலில் உன் அழகிய காலடிகளைப் பதிக்க எண்ணினேன் எப்போதாவது உனக்கு நேரமிருந்தால் வந்து பார் |
ஆனந்தம் கொள்கின்றேன்
அன்பே பாறைகூடப் பூப்பூக்கும் உன் பொன்முகத்தைக் கண்டால் |
எஸ் எம் எஸ்…
உன் விரல்களின் ஸ்பரிசம் காண உன் கைப்பட்ட எழுத்துக்களை வருடிப் பார்க்கின்றேன்..... |
இறந்துவிடுவேனடி
உன் காந்தப்பார்வைகள் தானடி- என்னை காதல்செய்ய வைத்தது கவிதை எழுத வைத்தது |
என்னோடு நீ வேண்டும்
என்னோடு நீ வேண்டும் உன் புன்னகை என்னும் மழையில் நான் நனைந்திட வேண்டும் |
தேவியர்களை மிஞ்சியவள்
ஓ...............பிரம்மா. நீ படைத்த மனித சிற்பங்களில் என்பார்வை ஏன் இவள் பக்கம் மட்டும் சென்றது. |
காதல் கதை - கொஞ்சம் பழசு
நாம்பிரிந்து ஆயாச்சு நாட்கள் நாற்பது - அது ஏனென்ற காரணத்தை யாரு கேட்பது |
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல
புயலில் சிக்கி மரித்து விட்டது நம் பிரிவு தப்பிக்க வழி உண்டானால் மீண்டு வா இல்லையெனில் நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும் |
நீ என்னவள்தானடி
கோடி மின்னல்போல் தினம் என்னைத்தேடிவரும் உன்பார்வையால் என்னையே உன்னிடம் தந்தேனடி. ஏழையிவன் வாழ்வில் ஒளி தீபமதை ஏற்றுவாயென இருந்தேனடி. |
காதல்..
காதல் ஒரு சோதனை வெற்றியா, தோல்வியா சொல்ல முடியாது, |
சுவாசத்தின் ஸ்பரிசம்
என் சுவாசத்தின் ஸ்பரிசம் காதல் நினைவுகளை கனா காண்பதும் கனவுகளை நியங்களாய் காண்பதும் பூவால் வருடுவதும் முள்ளாய் குத்துவதும் |
யாரறிவார் இவள் மனதை?
![]() | வரம் ஒன்று தந்தான் இறைவன் இலவசமாக அழுகையும் கண்ணீரையும் |
பூப்பூக்கும் காதல்
![]() | நினைவுகளைத் துரத்திச் செல்லும் இரவுகள் இலக்கின்றிப் பயணிக்கும் |
முடிவை கொடுத்து விடு
![]() | என் காதலுக்கு உயிர் கொடுத்த நீ என் உயிர் வாழ்வதா மரணிப்பதா |
அனுபவத் துளிகள்
![]() | காதலால் சிலருக்கு கவிதை பிறக்கும். கவிதையால் சிலருக்கு காதல் பிறக்கும். |
நிழல்களும் காதலிக்கும்
![]() | பல நாட்களாய் நானும் நீயும் நடந்து சென்ற வேளை உன் நிழலும் என் நிழலும் நம் பின்னே நடந்து வந்தன. |
காதல் சின்னம்....
![]() | கருத்தொருமித்த காதல் கருவறைக்குள் கண்ணிளந்தால் உலகத்தின் காதல் ஒரு மணித்துளிக்குள் ஜனனித்து மரணித்தும் விடும் |
முதன் முதலில்...
![]() | என் முகத்தை பாத்தேன் உன் கண்களில்...! என் புன்னகையை பாத்தேன் உன் மகிழ்ச்சியில்...! |
உன் நினைவலையில்
![]() | அன்பே ! அன்று உன்னை பார்த்த நாள் முதல் உன் மௌனராகம் கண்டு காதலித்தேனடி. உயிரே ! |
அன்புள்ள காதலிக்கு
![]() | பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை |
விலை...
![]() | நான் உனக்கு உன் தேவைகளை அறிவதில் தாயாக வேண்டும் உனக்கு சேவை செய்வதில் பணிப் பெண்ணாக வேண்டும்.... |
காலம்…!
![]() | கால வெள்ளத்தில் தினம் தினம் உனை காண முடியாமல் போகலாம்... |
ஏற்காதடி
![]() | நீ தேவலோகத்தில் இருக்கப்பட வேண்டிய பெண்ணடி. ஆனால் இறைவன் உன்னை படைக்கும் போது |
காதல் வலி தந்தவனே..
![]() | மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து ஏனோ ஏனோ என்னை கொல்கிறது.. |
!!! கடற்கரை நினைவுகள் !!!
![]() | காதல் செய்துகொண்டு நாம் கடற்கரையில் நின்றபோது .. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த நீ ஆசையாய் கேட்டாய் ..மதி உன்னால் தொடமுடியுமா அந்த நீல வானத்தை என்று.. |
நான் பைத்தியக்காரிதான்....
![]() | என்னை காதலிக்கிறேன் என்று சொல்லி கரம் பிடித்தவனே இன்று என்னை நட்ட நடு வீதியில் தவிக்க விட்டு நீ மட்டும் எப்படி சந்தோசமாய் இருக்கிறாய் உன்னால் மட்டும் எப்படி முடிகிறதுடா பதிலை சொல்லடா எனக்கு...? |
இதய வலி
![]() | கண்ணோடு கண் வைத்து கவிதையின் கரம் பற்றி உயிரோடு உறவாடி உயிராக இருந்தவளே! |
உனக்காக வாழ்கிறேன் நான்...
![]() | கனவிலும் காதல் வேதம் படித்து மனதிலும் உனக்காக நேசம் வளர்த்து உயிரையும் உனக்காய் உயில் எழுதி உணர்ச்சிகளையும் உனக்காக ஒதுக்கி உன்னை உண்மையாக நேசிக்க தொடங்கியவன் உன்னை உண்மையாக நேசிப்பவன் தானடி.. |
அனுபவம் தொடருகின்றது
![]() | இள வயதில் காதல் அரும்பாவிடில் இவன் உடலில் கோளாறு. |
பிரிவின் குரல்
![]() | என் கண்கள் உன் கூந்தலின் இடைவெளிகளைக் காணவும் மூக்கு உன் கூந்தலின் சுவாசம் அறியவும் |
தேன் தாய்
![]() | உன்னால் நான் பாதித் தேன் என்னால் நீ பாதித் தாய் யாரடி நீ என்னவளே! மாலையிட்ட காரணத்தால் மனைவியென வந்தவளா |
உன் கால்தடம்
![]() | கடற்கரையில் ஓர் நாள்- உன் கால்தடம் கண்டேன் உன் கால்தடம் பார்த்து ஒருகணம் நின்றேன் |
முடிவை கொடுத்து விடு
![]() | என் காதலுக்கு உயிர் கொடுத்த நீ என் உயிர் வாழ்வதா மரணிப்பதா |
அனுபவத் துளிகள்
![]() | காதலால் சிலருக்கு கவிதை பிறக்கும். கவிதையால் சிலருக்கு காதல் பிறக்கும். |
நிழல்களும் காதலிக்கும்
![]() | பல நாட்களாய் நானும் நீயும் நடந்து சென்ற வேளை உன் நிழலும் என் நிழலும் நம் பின்னே நடந்து வந்தன. |
காதல் சின்னம்....
![]() | கருத்தொருமித்த காதல் கருவறைக்குள் கண்ணிளந்தால் உலகத்தின் காதல் ஒரு மணித்துளிக்குள் ஜனனித்து மரணித்தும் விடும் |
முதன் முதலில்...
![]() | என் முகத்தை பாத்தேன் உன் கண்களில்...! என் புன்னகையை பாத்தேன் உன் மகிழ்ச்சியில்...! |
உன் நினைவலையில்
![]() | அன்பே ! அன்று உன்னை பார்த்த நாள் முதல் உன் மௌனராகம் கண்டு காதலித்தேனடி. உயிரே ! |
அன்புள்ள காதலிக்கு
![]() | பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை |
விலை...
![]() | நான் உனக்கு உன் தேவைகளை அறிவதில் தாயாக வேண்டும் உனக்கு சேவை செய்வதில் பணிப் பெண்ணாக வேண்டும்.... |
காலம்…!
![]() | கால வெள்ளத்தில் தினம் தினம் உனை காண முடியாமல் போகலாம்... |